செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

திருப்பி அனுப்பப் பட்ட திருமா


தேசியத் தலைவரின் தாயார் பார்வதி அம்மாளின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு, ஒரு நாடகத்தை அரங்கேற்ற திட்டமிட்டு, நேற்று இரவு இலங்கை சென்ற, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனை, இலங்கை அரசு நேற்று திருப்பி அனுப்பியது.
பார்வதி அம்மாளின் இறுதிச் சடங்கில் பங்கேற்று, அங்கே புகைப்படம் எடுத்து, அதை சுவரொட்டிகளாக தமிழகமெங்கும் ஒட்டி, அதை வைத்து சட்டசபைத் தேர்தலில் ஆதாயம் தேடலாம் என்று திட்டமிட்டிருந்த தொல்.திருமாவளவனுக்கு, இது பெரும் பின்னடைவு என்று கருதப் படுகிறது.

sff_bmp
ஈழ ஆதரவாளர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், ஈழத் தமிழர்களை கொன்று குவிக்க காரணமாக இருந்த காங்கிரஸ் கட்சியோடு கைகோர்த்துக் கொண்டு, தமிழனின் மானத்தையும்,  தலித்துகளின் மானத்தையும்,  அந்தோனியோ மொய்னோவின் காலடியில் அடகு வைத்த திருமாவளவனுக்கு, தேசியத் தலைவரின் தாயாரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள எந்த உரிமையும் இல்லை, அவரை இலங்கையிலிருந்து திருப்பி அனுப்பியது சரியே என்று தெரிவித்தனர்.
(திருமாவளவன் ஒரு சுயநலவாதி . எச்சில் இலையை கழுவி புது இலை என்று கூறி வியாபாரம் செய்யும் ஒரு போலி அரசியல்வாதி.திருடர்கள் அரசியலில் இருந்தால் இதுதான் நடக்கும்..

ஈழத் தமிழரை கொன்று குவித்த, காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் இருந்து, காங்கிரஸின் வாக்குகளைப் பெற்று, எம்.பியாக ஆன, திருமாவளவன், ஈழத் தமிழரின் பிணத்தை வைத்து வியாபாரம் நடத்துபவர் திருமாவளவன்.

தமிழ்ப் பெண்களை பாலியல் வன்புணர்ச்சிக்க ு ஆளாக்கிய இந்திய ராணுவத்தை அனுப்பிய ராஜீவ் காந்தி மீது விடுதலை சிறுத்தைகளுக்கு பெரும் மதிப்பும் மரியாதையும் உண்டு என்று, கடிதம் எழுதி, சோனியாவின் பாதங்களை கழுவி பிராயசித்தம் தேடியவர் திருமாவளவன்.

இனப்படுகொலை குற்றவாளி ராஜபக்ஷேவோடு, விருந்துண்டு, இன்பச் சுற்றுலா சென்று வந்தவர் திருமாவளவன். ஈழத் தமிழர்கள் கை வேறு கால் வேறாக, கொத்துக் குண்டுகளுக்கு இரையாகி வீதிகளில் குப்பைகளைப் போல கிடந்த போது, ஸ்பெக்ட்ரம் பணத்தை எண்ணிக் கொண்டிருந்த கயவன் கருணாநிதியின் காலை நக்கிக் கொண்டிருந்தவர் திருமாவளவன்.

திருமாவளவன், ஏழை தலித்துகள் பெயரைச் சொல்லிக் கொண்டே, சொகுசு வாழ்க்கை வாழும், போலி தலித். தலித் இனத்தின் எதிரி. குலத்தை கெடுக்க வந்த கோடரிக் காம்பு.
திருமாவிடம் இருந்து விடுதலை சிறுத்தை கட்சியை ஒரு படித்த சுயநலமில்லாத இளைஞன் தட்டி பறிக்க வேண்டும். இதுதான் சரியான நேரம், இதை செய்யும்போது ஆதரவாளார்கள் அந்த இளைஞன் பின் வருவார்கள்..

திருமாவளவன் இப்போது அறியப்பட்ட தமிழினத்துரோகி
தான் ஒரு சூழ்நிலைக் கைதி என்று அடிக்கடி புலம்புகிறாரே, அது வேறு ஒன்றுமில்லை, பெண்கள் விசயத்தில் திருமாவின் பலவீனம் வீடியோ ஆதாரமாய் தி மு க விடம் உள்ளது. எங்கும் அசைய முடியாது. இன்றைய தலித்துகளுக்க்த ் தேவை நல்ல தலைமை. அதைத் திருமாவளவினிடம் இருந்து ஒரு நல்ல படித்த தலைவன் தட்டி பறிக்க வேண்டும். இந்த பெண் பித்தனிடம் தலித் அரசியல் சிக்கியிருப்பது மிகவும் வருத்தப் பட வேண்டிய விஷயம்

Commentsதேறாத நாடகங்கள்
தினம் நடித்து
திடமில்லா உண்ணா நோன்பு
சிரிப்பு காட்டி
படை கொண்ட சிறுத்தையென்று
புலுடா விட்டு
பாறாத்தை சோனியாவின்
காலில் வீழ்ந்து
அடம்பிடித்து ஐயாவின்
செருப்பும் தூக்கி
ஆடுகிறார் பாடுகிறார்
தெருமா அண்ணன்,

விடுதலைப்புலிகள ின்
தம்பியென்றார்,
விளக்குமாறு சோனியாவை
அன்னையென்றார்,
தெலுங்கு தாத்தா கருணாவை
தெய்வம் என்றார்,
கொலைகாரன் டக்கிளஸின்
காலில்வீழ்ந்து
கும்பிடுறேன் அண்ணா
நீ கோவில் என்றார்,
ராஜபக்க்ஷ கையினிலோர் பரிசுமிட்டு
ராப்பகலாய் உனக்காக உழைப்பேனென்றார் ,

புரியாத புதிரான
தெருமா அண்ணன்
வருங்காலம் தாத்தாவின் வசனம் வாங்கி
அரிய பல நாடகங்கள் நடிப்பார் காணீர்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக