வியாழன், 24 பிப்ரவரி, 2011

சிங்கள ராஜபட்சே நாயே நீ உயிரோடு இருந்திருக்க மாட்டாய்

சிங்கள ராஜபட்சே நாயே நீ உயிரோடு இருந்திருக்க மாட்டாய்
பிணங்களை சுவைத்த பாசிச வெறி நாய்க்கு
புனிதத்தை கொடுக்க கிளம்பியிருக்கின்றன
எட்டப்பனின் வாரிசுகள்
ஈழத்தை பிணத்தால் அடித்தோம்
தமிழகத்தை பணத்தால் அடித்தோம்
பெருமையில் வெறி நாய் ராஜபட்சே
ஆலோசனை சொல்லியிருப்பான் ராஜபட்சே
திருமாகிழவனுக்கு. விடுதலை சிறூத்தை வேண்டாம்
விடுதலை பெருச்சாளி என்று வைத்துக்கொள்.
பெருச்சாளிக்கு கோபம் வராது – ஏனென்றால்
அது ராஜபட்சே அடித்த ஜோக்கு.
ஈழத்தில் நடந்த பச்சை படுகொலையும்
இனி ஜோக்கு, அதை பெருச்சாள் அறிவிக்கலாம்.
சிங்கள கடற்படை எங்கள் மீனவர்கள்மீது
தாக்குதல் நடத்துவதும் ஜோக்கு.
எல்லாமே ஜோக்கு.
இனி தமிழனென்றால் பேக்கு.
ஆனால் நாம் சொல்வது ஜோக்கு அல்ல
“பிரபாகரன் மட்டும் எங்களோடு இருந்திருந்தால்
சிங்கள ராஜபட்சே நாயே நீ உயிரோடு இருந்திருக்க மாட்டாய்”
(இலங்கை சென்ற திருமாவளவனிடம் வெறிநாய் ராஜபட்சே “ நீங்கள் பிரபாகரனோடு இருந்திருந்தால் உயிரோடிருந்திருக்கமாட்டீர்கள்” என வெறியை கக்கியிருக்கிறான்.அதை ஜோக்-ஆக நினைத்ததாக திருமா சொல்லியுள்ளார்.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக